tag:blogger.com,1999:blog-6448867941704807485.post2825556430740304278..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-36358677466665732512008-01-21T09:34:00.000+05:302008-01-21T09:34:00.000+05:30தல புராணங்கள் எல்லாமே சம்பந்தர்காலத்திற்கு பிறகு ஏ...தல புராணங்கள் எல்லாமே சம்பந்தர்காலத்திற்கு பிறகு ஏற்பட்டவை.<BR/>:)<BR/><BR/>மதுரையில் சமணர்களை முற்றிலும் அழிக்க அவசரத் தேவையாக மக்கள் மனதில் சைவம் தோற்றுவிக்க வேண்டு எழுந்தவை தான் மலை கோவில்கள். அதற்காக அதற்கு முன் முருகன் வழிபாடு இல்லை என்று சொல்லவரவில்லை. சைவ சமயத்தில் முருகனை நுழைத்து இந்த காலகட்டத்தில் என்றே நினைக்கிறேன். அப்போது வைணவர்கள் தூங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் முருகன் மாலுக்கு மகனாக ஆகி இருப்பார்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-3966652570062708812008-01-21T09:22:00.000+05:302008-01-21T09:22:00.000+05:30கல்வெட்டு: //நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட...கல்வெட்டு: <BR/>//நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் மட்டுமே ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.//<BR/><BR/>கீதா:<BR/><B>சரியே!</B> <BR/><BR/>***<BR/>நன்றி கீதா !<BR/><BR/>நான் கேட்ட 3 கேள்விகளில் உங்களின் இரண்டு பதில்கள் முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. ஆகையால் நான் அவற்றை மேற்கொண்டு தொடரப்போவது இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.<BR/><BR/>மூன்றாவது கேள்விக்கான பதிலில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களை சுட்டிக் காட்டியமையால் (திருவிளையாடல் புராண வரிசை, போர்வீரர் தங்கிய இடம் மூலாதாரம் என்ற ஆதார வகை) அதை தெளிவு படுத்த கேள்வி கேட்டேன்.<BR/><BR/><B>தெளிவுபடுத்தியமைக்கு நன்றி! </B><BR/><BR/>****<BR/><BR/>ஆதாரங்களைத் தொகுத்தபின் , மூலாதாரம் குறித்த இலக்கணத்தை தெளிவாக அனைவரும் புரியும் வண்ணம் சொல்லிவிட்டால் இந்த உரையாடல் அனைவருக்கும் பயன் தரும். <BR/><BR/>அப்படிச் சொல்வீர்கள் என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>ஏன் சொல்கிறேன் என்றால், <I><B> // உண்மைகளைத் தேடறேன் என்று சொல்லவே இல்லையே, என்னோட கருத்தில் மாற்றம் இல்லை, அது சம்மந்தமான ஆதாரங்களைத் தான் தேடுகிறேன். அறிவு பூர்வமாய்ச் சிந்திக்கிறதுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கணும் இல்லையா?// </B> </I>என்று சொல்லி உள்ளீர்கள். <BR/><BR/>அதாவது உங்கள் கருத்தில் மாற்றங்கள் வரப்போவது இல்லை அல்லது நீங்கள் உண்மை என்று நம்பும் கருத்தை , நீங்கள் கேள்வி கேட்கப்போவது இல்லை. மாறாக , அது அப்படியே இருக்க என்ன ஆதாரங்கள் தேவையோ அதை மட்டும் தேடுகிறீர்கள். சரியா? <BR/><BR/>கீதா, <BR/>நம்பிக்கைகள் அனைத்தையும் முன்முடிவுகள் இல்லாமல், கேள்விக்கு உட்படுத்தினாலே தவிர , பல கோணங்கள் புரிய வரும். எனது கருத்தில் மாற்றம் ஏற்படப்போவது இல்லை. என்ற முன்முடிவுடன், தனது கோணத்திற்கு மட்டுமே சரியாக வரும் ஆதாரங்களைத் மட்டும் தேடுவது என்பது,நீங்கள் நம்பியதை எனக்கு சரியென்று நிருபிப்பதற்காகவே தவிர அதன் உண்மைத் தன்மையினை நீங்களே சரிபார்க்க அல்ல. <BR/><BR/>எப்படியோ அது உங்கள் விருப்பம்...<BR/><BR/>நான் ஆரம்பித்த இழையில் மட்டும் நான் இதனை முடிக்க விரும்புகிறேன்.<BR/><BR/>அடுத்து நீங்கள் சொல்லப்போகும் பதில்கள், மூலாதாரம் குறித்த கீழ்க்கண்ட விளக்கங்களுடன் வந்தால், நானும் மற்றவர்களும் நிறையக் கற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் இதையும் "தனிப்பட்ட நம்பிக்கை" சார்ந்த விசயமாக நினைத்து நான் விலகிப்போக வேண்டியதுதான்.<BR/><BR/>நீங்கள் உங்கள் பதில்களை சொல்லும்முன் கீழ்க்கண்ட வினாக்களையும் மனதில் கொண்டு சொல்லவும். ஏன் என்றால் எனது கேள்விகள், வரலாறு /அறிவியல் சம்பந்தமானது. நம்பிக்கை சம்பந்தமானது அல்ல. நம்பிக்கை என்று ஒரு வரியில் சொல்லிவிட்டால், விலகிவிடுவேன்.<BR/><BR/><BR/>1.மூலாதாரம் என்றால் என்ன? (அதன் இலக்கணம்/வரையரை/அளவுகோல். <I>சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை போன்ற பிற ஆதர இலக்கணங்களை நீங்கள் விரும்பினால் சொல்லலாம். </I> <B>எனது கேள்வி மூலாதார வகையில் திருப்பரங்குன்றம் குறித்தானது மட்டுமே)</B><BR/><BR/>2.அது முருகன் கோவில்களுக்கு மட்டுமான ஒன்றா அல்லது அனைத்து கோவில்களுக்குமான ஒன்றா?<BR/><BR/>3.அனைத்துக் கோவில்களுக்குமான ஒன்று என்றால் , அந்த வரிசையில் வகைப்படுத்தப்பட்ட மற்ற கோவில்களில் உண்டா?<BR/><BR/>4.அதை எப்படி கோவில்களுடன் பொறுத்திப்பார்த்து , இதுதான்(இந்த இடம் தான்) மூலாதாரத்திற்கு (மூலாதார இலக்கணத்திற்கு ) தகுதியான இடம் என்று சொல்வது? (செயல்முறையில் ஒரு இடத்தை எப்படி மூலாதரத்திற்கு சரியானதா என்று பார்ப்பது?)<BR/><BR/>5.மூலாதரத்திற்கு என்று ஒரு இலக்கணம் இருக்கும் பட்சத்தில் அது உலகம் தழுவியதா? அல்லது இந்தியா/தமிழ் நட்டிற்கு மட்டுமானதா? <BR/><BR/>6.இலங்கையிலும் பழமையான முருகன் தலங்கள் உண்டு. அவை மூலாதார இலக்கணத்தின்படி அளக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதா?<BR/><BR/>7.ஆம் எனில் , அது ஏன் மூலாதர இலக்கணத்தில் தோல்வியுற்றது? ஆறுபடை வீட்டிற்கான ஆதார இலக்கணத்தில் எந்த தகுதியைப்பெறுகிறது?<BR/><BR/>8.நாளை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு புதிய முருகன் ஆலயம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தால், அதை "மூலாதார" இலக்கண வரையரைக்கு உட்படுத்தி பரிசோதிப்பார்களா?<BR/><BR/>9.அப்படி ஒருக்கால் அந்த புதிய இடம் ,மூலாதார இலக்கணத்தில் திருப்பரங்குன்றத்தைவிட அதிகம் பொருந்தி வருவதாக அறிவித்தால்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடு என்ற தகுதியை இழக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? <BR/><BR/>10.அப்படி நடக்கும் பட்சத்தில் ஆறுபடை என்னாகும்? ஏழாகுமா? அல்லது புளூட்டோ கிரகம் போல் ஏதாவது ஒரு படைவீடு கழட்டிவிடப்படுமா?<BR/><BR/>உங்களின் மூலாதார இலக்கணம்/பதில்கள்/ஆதாரங்கள் மேற் சொன்னவற்றை விளக்கும் என்றே நம்புகிறேன்/விரும்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-30829533268803966442008-01-18T21:00:00.000+05:302008-01-18T21:00:00.000+05:30நல்லதொரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.//எ...நல்லதொரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.<BR/><BR/>//என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...//<BR/><BR/>இது ஒரு அருமையான கோணம். உங்களின் பார்வையோடு நான் பெருமளவு ஒத்து போகிறேன்.<BR/><BR/>ஆனால் பெரும்பாலும் நமது தேடல்கள் வழியை அமைத்துக் கொண்டு இலக்கை தேடுவதாக அமைந்து விடுகிறது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-22499924480189453772008-01-18T20:40:00.000+05:302008-01-18T20:40:00.000+05:30//"இப்போதுதான்" உண்மைகளைத்தேடத் தொடங்குகிறீர்கள் எ...//"இப்போதுதான்" உண்மைகளைத்தேடத் தொடங்குகிறீர்கள் என்பது ஆச்சர்யமாய் உள்ளது.//<BR/><BR/>உண்மைகளைத் தேடறேன் என்று சொல்லவே இல்லையே, என்னோட கருத்தில் மாற்றம் இல்லை, அது சம்மந்தமான ஆதாரங்களைத் தான் தேடுகிறேன். அறிவு பூர்வமாய்ச் சிந்திக்கிறதுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கணும் இல்லையா?<BR/><BR/><BR/>//நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் மட்டுமே ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.//<BR/><BR/>சரியே! <BR/><BR/>//தயவுசெய்து தெளிவு படுத்தவும். ஏன் என்றால் அடுத்து ஏதாவது புதிய கதைகளைக் (like திருவிளையாடல், போர்வீரர் தங்கிய இடம்.... etc.,) கொண்டுவரக்கூடாது. :-)//<BR/><BR/>புதிய கதைகள் எதுவும் நான் கொண்டு வரவில்லை. இல்லாத கதை எதையும் சொல்லவும் இல்லை! :((((((<BR/><BR/><BR/><BR/><BR/>//ஆனா இதுக்கு திருமதி.கீதா உட்பட யாருமே நேர்மையான பதிலை சொல்வார்கள் என தோன்றவில்லை.//<BR/><BR/>நேர்மையான பதில் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாய் பதில் தேவை என்றால், மன்னிக்கவும், என்னிடம் அந்த நேர்மை இல்லைதான்! :(<BR/><BR/><BR/>//என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...இன்றைக்கு நமது கீதா அவர்கள் சப்பைகட்டு கட்டுமளவிற்கு வந்து நிற்கிறது.//<BR/><BR/>யாருக்கான நினைவிடம் "திருப்பரங்குன்றம்" என்று சற்றுத் தெளிவு செய்தால் நல்லா இருக்கும். எனக்கு அவ்வளவு சரித்திர அறிவு இல்லை! பின்னால் சப்பைக்கட்டு கட்டாமலாவது இருக்கலாமே? :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-23979058877543817382008-01-18T20:37:00.000+05:302008-01-18T20:37:00.000+05:30mmmmm - விவாதம் சூடு பிடிக்கிறது. பொறுத்திருப்போம்...mmmmm - விவாதம் சூடு பிடிக்கிறது. பொறுத்திருப்போம் - பொருள் விளங்கும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-4818336611708121832008-01-18T19:28:00.000+05:302008-01-18T19:28:00.000+05:30கீதா மேடம் பதிலுக்கு ஆர்வமாய் வெயிட்டிங்... :)கீதா மேடம் பதிலுக்கு ஆர்வமாய் வெயிட்டிங்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-44802261887824257732008-01-18T19:22:00.000+05:302008-01-18T19:22:00.000+05:30ஆஹா...படிக்கவே சந்தோசமா இருக்கய்யா....அத்தனையும் ந...ஆஹா...<BR/><BR/>படிக்கவே சந்தோசமா இருக்கய்யா....அத்தனையும் நியாயமான கேள்வி, ஆனா இதுக்கு திருமதி.கீதா உட்பட யாருமே நேர்மையான பதிலை சொல்வார்கள் என தோன்றவில்லை.<BR/><BR/>என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...இன்றைக்கு நமது கீதா அவர்கள் சப்பைகட்டு கட்டுமளவிற்கு வந்து நிற்கிறது.<BR/><BR/>குலதெய்வ வழிபாடு எனப்படும் மூதாதை வழிபாட்டின் இனையான அதே நேரத்தில் மிகைப்படுத்தப்பட்ட் ரூபங்களில் ஒன்றே திருப்பரங்குன்றம் என்பது என்னுடைய எண்ணம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-42482528897396512652008-01-18T18:49:00.000+05:302008-01-18T18:49:00.000+05:30கீதா,நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், ...<B>கீதா,</B><BR/>நீங்கள் ஆதாரங்கள் <I>(மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) </I> <B><I>வரிசையில் </I> மட்டுமே </B> ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.<BR/><BR/><B>சரியா? </B><BR/><BR/>தயவுசெய்து தெளிவு படுத்தவும். ஏன் என்றால் அடுத்து ஏதாவது புதிய கதைகளைக் (like திருவிளையாடல், போர்வீரர் தங்கிய இடம்.... etc.,) கொண்டுவரக்கூடாது. :-)<BR/><BR/>**<BR/><BR/>//இது பற்றித் தேடல் நடக்கிறது. //<BR/><BR/>"இப்போதுதான்" உண்மைகளைத்தேடத் தொடங்குகிறீர்கள் என்பது ஆச்சர்யமாய் உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-56618183831411456012008-01-18T18:12:00.000+05:302008-01-18T18:12:00.000+05:30//(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரக...//(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது<BR/>(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது<BR/>(உ) எப்படி வேண்டுமானாலுமா?//<BR/><BR/>நான் வரிசைப் படுத்தியது ஆதாரங்கள் பற்றியதே, ஆனால் அதிலும் கடைசி இரண்டும் தவறு என ஜீவா(வெங்கட்ராமன்) சொல்கிறார். இது பற்றித் தேடல் நடக்கிறது. இணைய இணைப்பு மழை மேகம் போல் போயிட்டுப் போயிட்டு வருவதாலும், மற்ற வேலைகளாலும், உடல் நிலையாலும் சரிவர இணையத்தில் உட்கார முடியவில்லை. விரைவில் உங்களுக்குப் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன். சற்றே பொறுக்கவும். ஆரோக்கியமான விவாதங்களுக்கு நான் அஞ்சவே மாட்டேன். ஆகவே நீங்கள் கேட்டிருப்பது எதுவும் தவறும் இல்லை! நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com