tag:blogger.com,1999:blog-6448867941704807485.post4405054000860288076..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: மலரும் தீபத்திருவிழா நினைவுகள்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-19109676911887298162008-01-21T20:58:00.000+05:302008-01-21T20:58:00.000+05:30தருமி, குமரன் செய்யும் உதவி பற்றிச் சொன்னேன் - அவ்...தருமி, குமரன் செய்யும் உதவி பற்றிச் சொன்னேன் - அவ்வளவுதான். உடன்படிக்கை, ஒப்பந்தம் எல்லாம் ஒன்றும் இல்லை. இது வரை 3 முறை உதவியதாக நினைவு. நான் மனம் வருந்தும் படி இது வரை யாரும் பெரிதாக ஒன்றும் மறு மொழி எழுத வில்லை.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-54907051155414209702008-01-21T17:05:00.000+05:302008-01-21T17:05:00.000+05:30தருமி ஐயா. வேற ஒன்னுமில்லை. நாம எல்லாம் யாராவது எழ...தருமி ஐயா. வேற ஒன்னுமில்லை. நாம எல்லாம் யாராவது எழுதுனது வருத்தம் தருதுன்னா உடனே நேரடியா அதைச் சொல்லிடறோம் இல்லை. சீனா ஐயா அப்படி நேரடியா சொல்லாம நாசூக்கா சொல்லியிருப்பாரு. அப்ப நான் போய் அதை நேரடியா சொல்லி ஏம்ப்பா இப்படி எல்லாம் எழுதுறீங்கன்னு கேப்பேன். அம்புட்டுத் தான். <BR/><BR/>இத்தனைக்கும் ஒரே ஒரு தடவை தான் அப்படி நடந்ததா எனக்கு நினைவு. ஐயா எனக்கு உடனே சப்போர்ட்டிங்க் ரோலே குடுத்துட்டாரு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-42372434433073061492008-01-21T15:16:00.000+05:302008-01-21T15:16:00.000+05:30சீனா, குமரன் (//யாராச்சும் மறு மொழிலே எனக்கு வருத்...சீனா, குமரன் <BR/><BR/>(//யாராச்சும் மறு மொழிலே எனக்கு வருத்தம் வர மாடிரி எழுதிட்டா உடனேஎ சப்போர்ட் பண்ணி ஒரு மறு மொழி போட்டுடுவீங்களே//)<BR/><BR/>ஓ! உங்களுக்குள்ள இப்படி ஒரு understanding இருக்கா? எனக்குத்தான் அப்படியெல்லாம் குமரன் பண்றதேயில்லை :(<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-54905087659324232502008-01-21T05:39:00.000+05:302008-01-21T05:39:00.000+05:30குமரன், நீங்க படிக்காதது எதுவும் இருக்கா என்ன்ன ??...குமரன், நீங்க படிக்காதது எதுவும் இருக்கா என்ன்ன ?? உங்க சப்போர்ர்ட்டிவ் ரோல் எனக்கு ரொம்ப பிடிக்கும். யாராச்சும் மறு மொழிலே எனக்கு வருத்தம் வர மாடிரி எழுதிட்டா உடனேஎ சப்போர்ட் பண்ணி ஒரு மறு மொழி போட்டுடுவீங்களே - மிக்க நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-45886773006413472472008-01-21T03:34:00.000+05:302008-01-21T03:34:00.000+05:30ஆகா. படிக்கலைன்னு நினைச்சேன். படிச்சிருக்கேன். நீங...ஆகா. படிக்கலைன்னு நினைச்சேன். படிச்சிருக்கேன். நீங்க எழுதி நான் மறுமொழி இடாதது இன்னும் ஏதாவது இருந்தா சொல்லிடுங்க ஐயா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-71554264845522666922008-01-19T04:38:00.000+05:302008-01-19T04:38:00.000+05:30நன்றி காட்டாறு - இது எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வ...நன்றி காட்டாறு - இது எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வு தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-42601868033460257342008-01-19T04:33:00.000+05:302008-01-19T04:33:00.000+05:30ரூபஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - கால மாற்ற...ரூபஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - கால மாற்றங்களினால் பல வற்றை நாம் பெற்றிருக்கிறோம் / இழந்திருக்கிறோம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-45879575144420400742008-01-19T03:10:00.000+05:302008-01-19T03:10:00.000+05:30//அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால்...//அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.//<BR/><BR/>ஆமா சார். இப்போதேல்லாம் பண்டிகைகள் எல்லாம் நாட்காட்டியில் வந்துவிட்டனவே என்பதற்காகத்தான் கொண்டாடப்படுகின்றன. அதுவும் சின்னத்திரையில்தான் கொண்டாடுகிறார்கள்..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-88241823018480941432008-01-18T07:38:00.000+05:302008-01-18T07:38:00.000+05:30உங்க பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பதிவைப் பார்த்து இங்கே வந...உங்க பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பதிவைப் பார்த்து இங்கே வந்தே. மலரும் நினைவுகளோ. :-)<BR/><BR/>//தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம். <BR/>//<BR/>என் தோழியின் தந்தை சொன்ன கதையும் இதே. சுவாரசியமாக அவர் சொன்ன கதைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்தது இவ்வாசகம். :-) நன்றிங்க சீனா.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-81656946958205163802007-11-26T21:01:00.000+05:302007-11-26T21:01:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரும்யாவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரும்யாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-51453719821327898172007-11-26T07:03:00.000+05:302007-11-26T07:03:00.000+05:30/தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச.../தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்./<BR/><BR/>I loved this. How innocent times it must had been? <BR/><BR/>RumyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-79877371654234868302007-11-11T05:06:00.000+05:302007-11-11T05:06:00.000+05:30வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஈழத் தமிழன் - சீக்...வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஈழத் தமிழன் - சீக்க்கிரமே தீபாவளி மகிழ்வாக கொண்டாட வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-80980175220213905972007-11-11T02:55:00.000+05:302007-11-11T02:55:00.000+05:30ஈழத்தில் நாங்களும் தீபாவளியை மிக மகிழ்வாக வரவேற்றோ...ஈழத்தில் நாங்களும் தீபாவளியை மிக மகிழ்வாக வரவேற்றோம். தற்போது ஈழத்தில் விமானங்கள் குண்டு வீசி வெடியொலி எழுப்புவதால், குழந்தைகள் பதுங்கு குழிகளில்தான் தீபாவளியைக் கொண்டாட முடிகிறது.<BR/><BR/>உங்கள் நினைவுகள் மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் உருவாக்கிவிட்டது.<BR/><BR/>ஒரு ஈழத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-61920767141924094462007-11-10T15:17:00.000+05:302007-11-10T15:17:00.000+05:30சதங்கா, வருக்கைக்கும் மறு மொழிக்கும் நன்றி. மலரும்...சதங்கா, வருக்கைக்கும் மறு மொழிக்கும் நன்றி. மலரும் னினைவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நினப்பதற்கு நேரம் வேண்டும்.அவ்வளவு தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-19789812674302648972007-11-10T15:15:00.000+05:302007-11-10T15:15:00.000+05:30ஜீவி, என்னை சார் என அழைக்க வேண்டாம். சீனா Just சீன...ஜீவி, என்னை சார் என அழைக்க வேண்டாம். சீனா Just சீனா - போதுமே<BR/><BR/>தங்களின் அருமையான மல்ரும் நினைவுகளைப் படித்தென் - பின்னூட்டமிட்டேன்.<BR/><BR/>மறுபடி வருகிறேன். நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-56205744964196305362007-11-10T15:13:00.000+05:302007-11-10T15:13:00.000+05:30வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி செல்லிவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி செல்லிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-74085431803461738332007-11-10T08:02:00.000+05:302007-11-10T08:02:00.000+05:30சீனா ஐயா,//பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்...சீனா ஐயா,<BR/><BR/>//பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று.//<BR/><BR/>பொறாமை கொள்ள வைக்கும் பதிவு. உங்கள் அனுபவங்கள் அத்தனையும் எனக்கும் உண்டு, ரொம்ப பெரிய குடும்பம் எல்லாம் இல்லை, மற்றபடி எல்லாமே அதே அதே. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-27696059793693687602007-11-10T06:01:00.000+05:302007-11-10T06:01:00.000+05:30சீனா சார்!சொன்னபடி, மறக்கமுடியாத மதுரை நினைவுகளை எ...சீனா சார்!<BR/><BR/>சொன்னபடி, மறக்கமுடியாத மதுரை நினைவுகளை எழுதி விட்டேன். வந்து பார்த்து தங்கள்் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன். <BR/><BR/>ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-20859358292003978282007-11-09T20:58:00.000+05:302007-11-09T20:58:00.000+05:30சீனா வாழ்த்துக்கள்!நல்ல பதிவுஇங்கு தீபாவளி வர்றது...சீனா வாழ்த்துக்கள்!<BR/><BR/>நல்ல பதிவு<BR/><BR/>இங்கு தீபாவளி வர்றதும் தெரியாது போறது தெரியாம இருக்கு. ஏனென்றா அண்டைக்கு வேலைக்குபோகவேணும்லையா....ம்ஹு... அதை எங்கை நினைக்க?செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-76157661907308770922007-11-09T19:00:00.000+05:302007-11-09T19:00:00.000+05:30கீதா - நான் புரியலேன்னு சொல்லலீயே - பினாத்தல் மறும...கீதா - நான் புரியலேன்னு சொல்லலீயே - பினாத்தல் மறுமொழிகளைப் படிச்சிட்டு சொல்றேன் - நான் அவருக்கு சிஷ்யனான்னுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-34627904781236996862007-11-08T18:32:00.000+05:302007-11-08T18:32:00.000+05:30ஹிஹிஹிஹி சீனா, நீங்களும் "பெனாத்தல்"க்கு சிஷ்யர் ப...ஹிஹிஹிஹி சீனா, நீங்களும் "பெனாத்தல்"க்கு சிஷ்யர் போலிருக்கு, அவரும் நம்ம பின்னூட்டத்தை இப்படித் தான் சொல்லுவார், கூடவே புரியலைனும்! :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-11572173886132846502007-11-08T14:46:00.000+05:302007-11-08T14:46:00.000+05:30வாழ்த்துக்கள் சீனா.வாழ்த்துக்கள் சீனா.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-63225550041641065712007-11-08T13:33:00.000+05:302007-11-08T13:33:00.000+05:30ஆகா கீதா - வாழ்க்கையிலே மொதமொதலா ஒரு உருப்படியான ம...ஆகா கீதா - வாழ்க்கையிலே மொதமொதலா ஒரு உருப்படியான மறு மொழி - நன்றி<BR/>அப்புறம் சொல்லுங்க - தீவுளி எப்டி இருக்கு ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-84795107569152217262007-11-08T13:11:00.000+05:302007-11-08T13:11:00.000+05:30@சீனா, அதுக்குள்ளே போஸ்ட் போட்டு இத்தனை கமெண்டும் ...@சீனா, அதுக்குள்ளே போஸ்ட் போட்டு இத்தனை கமெண்டும் வந்துடுச்சா? தீபாவளி வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும், நல்ல நினைவோட்டம். பல நினைவுகளைக் கிளறுகிறது. நன்றி..Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-42081975999908682007-11-08T10:00:00.000+05:302007-11-08T10:00:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி.நாளை தீபத்திர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி.<BR/>நாளை தீபத்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுங்கள். வாழ்த்துகள். பாவை விளக்கு இல்லை எனச் சொன்னேன். எனது மறு பாதி ரைமிங்கா போடுங்க - யாராச்சும் கண்டு பிடிக்கட்டும் எனச் சொன்னார். அதன் விளைவு - ஞாபக மறதி இருவருக்குமே. என் செய்வது. தேவையின் அடிப்படையில் கூட்டுக் குடும்பங்கள் உருவானால் நன்றாகத் தானிருக்கும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com