tag:blogger.com,1999:blog-6448867941704807485.post5461180665187468413..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-76219602508867980492007-12-11T11:33:00.000+05:302007-12-11T11:33:00.000+05:30கீதா,நான் கேட்டுள்ள 3 கேள்விகளுக்கும் நச்சுன்னு பத...<B> கீதா,</B><BR/><BR/>நான் கேட்டுள்ள 3 கேள்விகளுக்கும் நச்சுன்னு பதில் கொடுத்தால் நல்லது. உங்களின் விளக்கத்தில் இருந்து எனது 3 கேள்விகளுக்குமான விடைகளை என்னால் பிரித்து அறிய முடியவில்லை.<BR/><BR/>உங்களின் பினூட்டம் தரும் ஒரே தகவல் , "இந்த இடம் 12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பாடல் பெற்ற தலம்" என்பது மட்டுமே. அதில் இருந்து நான் அறிவது "12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே இத்தலம் இருந்திருக்கிறது" என்பது மட்டுமே.<BR/><BR/>எனது கேள்விகளுக்கான நேரடி விடைகள் இல்லை. "இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள்" என்று நீங்கள் சொன்னால் "சாரி" எனக்குப் புரியவில்லை. 1,2 &3 என்று எனது கேள்விகளுக்கு நேரடி பதில் கொடுத்தால் நல்லது. <BR/><BR/><B> ****** </B><BR/>இதில் மிக மிக முக்கியமானது, நீங்கள் கொடுத்துள்ள http://www.thevaaram.org சுட்டியே நீங்கள் சொல்லியுள்ள கல்வெட்டுத்தகவல்களை <B>"தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல" </B>என்று மறுதலிக்கிறது அல்லது சந்தேககிக்கிறது.<BR/><BR/>பார்க்க:<BR/><BR/>http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=192<BR/><BR/><I><B> // இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பவை பதினொன்று. ஆனால் அவைகள் தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல.// </B></I><BR/><BR/><BR/><B> ****** </B>Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-62088736302522223652007-12-10T19:05:00.000+05:302007-12-10T19:05:00.000+05:30சுட்டிகளுக்கெல்லாம் மிக்க நன்றி கல்வெட்டு.அவற்றையெ...சுட்டிகளுக்கெல்லாம் மிக்க நன்றி கல்வெட்டு.அவற்றையெல்லாம் நேரில் போய் பார்க்க வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தியுள்ளது.<BR/><BR/>கலாச்சார ஆக்கிரமிப்பு தான் இது.இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அப்படியென்றால் இதை சாதரணமாக எடுத்துக்கொண்டு போய்விட வேண்டியது தானோ?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-10855742668803862082007-12-10T18:33:00.000+05:302007-12-10T18:33:00.000+05:3012,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பாடப்பட்டதாய்த் தெ...12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பாடப்பட்டதாய்த் தெரிகின்றது!:)))))))))))))))<BR/><BR/><BR/>"நக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது.<BR/><BR/><BR/>காலம்<BR/><BR/><BR/>கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.<BR/><BR/>பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.<BR/><BR/><BR/>கல்வெட்டுச் சான்று<BR/><BR/><BR/>நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.<BR/><BR/><BR/>கதை வழக்கிற்குக் காரணம்<BR/><BR/><BR/>நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில் <BR/>சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே - அதனால்<BR/><BR/><BR/>கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது<BR/><BR/><BR/>அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்<BR/><BR/><BR/>ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து<BR/><BR/><BR/>வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே<BR/><BR/><BR/>என்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர்.<BR/>www.thevaaram.orgGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-85266412496230613372007-12-10T16:04:00.000+05:302007-12-10T16:04:00.000+05:30பாச மலர், நிறைய ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன...<B>பாச மலர், </B><BR/>நிறைய ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று இந்த இடம். கேள்விகளை அன்றி நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. . நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-86726754800691315892007-12-10T13:07:00.001+05:302007-12-10T13:07:00.001+05:30பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற...பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற்றிய புதிய செய்திகள் தந்தமைக்கு நன்றி...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-48095575086693054102007-12-10T13:07:00.000+05:302007-12-10T13:07:00.000+05:30பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற...பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற்றிய புதிய செய்திகள் தந்தமைக்கு நன்றி...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com