tag:blogger.com,1999:blog-6448867941704807485.post6092818265506436463..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: மதுரையின் முப்பெரும் கோவில்கள்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-14937689749073907782008-06-26T17:09:00.000+05:302008-06-26T17:09:00.000+05:30உண்மை தான் சீனா ஐயா. நன்றிகள்.உண்மை தான் சீனா ஐயா. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-62482938844456140682008-06-13T09:29:00.000+05:302008-06-13T09:29:00.000+05:30அன்பர்களேமதுரை வருபவர்கள் இக்கோவில்களுக்கெல்லாம் ச...அன்பர்களே<BR/><BR/>மதுரை வருபவர்கள் இக்கோவில்களுக்கெல்லாம் செல்லாமல் திரும்பாதீர்கள். பார்க்க வேண்டிய கோவில்கள்,<BR/><BR/>அன்புடன் ..... சீனா<BR/>http://cheenakay.blogspot.comcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-55200835071843713652008-06-13T01:43:00.000+05:302008-06-13T01:43:00.000+05:30கண்டிப்பா அழகர் கோவிலுக்குப் போங்க சிவா. ஒரு முறை ...கண்டிப்பா அழகர் கோவிலுக்குப் போங்க சிவா. ஒரு முறை என்ன பல முறை போகலாம். நான் மதுரை போகும் போதெல்லாம் கட்டாயம் இந்த மூன்று கோவில்களுக்கும் தவறாமல் போவேன். உண்மையில் நான்கு கோவில்கள். பழமுதிர்சோலைக்கும் போவேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-78078921641559882232008-06-03T13:15:00.000+05:302008-06-03T13:15:00.000+05:30இந்த மூண்று கோவில்களில் நான் அதிகமாக போன கோவில்கள்...இந்த மூண்று கோவில்களில் நான் அதிகமாக போன கோவில்கள்<BR/><BR/>திருப்பரங்குன்றம் - கல்லூரிக்கு ரொம்ப பக்கத்துல இருந்ததினால (ரொம்ப பிடிச்ச கோவில்)<BR/><BR/>மீனாட்சி அம்மன் கோவில் - அடிக்கடி இதுக்காகவே(வாரம் ஒரு முறை) திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு போவேன் (அதிகமா ரசிச்ச கோவில்)<BR/><BR/>அழகர் கோவில் - ஒரே ஒரு முறை மட்டும் தான். அதுவும் நான் மலை மேல இருந்து கீழ நடந்து வரும் போது செம மழை.. ஆனந்தமா நனைஞ்சுகிட்டே காட்டு வழியா இறங்கி வந்தேன்.. மறக்கவே முடியாது. இன்னொரு முறை கண்டிப்பா போகனும்.சிவசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09741069061839725157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-21086126068859902352008-05-21T21:13:00.000+05:302008-05-21T21:13:00.000+05:30படங்களுக்கு நன்றி குமரன்..படங்களுக்கு நன்றி குமரன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-30710600120866418642008-05-21T07:58:00.000+05:302008-05-21T07:58:00.000+05:30சிறு குறிப்புகள் தந்திருக்கிறேனே கீதாம்மா. ஓ. உங்க...சிறு குறிப்புகள் தந்திருக்கிறேனே கீதாம்மா. ஓ. உங்கள் அளவிற்குத் தகவல்கள் தரவில்லை என்கிறீர்களா? அது சரி தான். ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் மலரும் நினைவுகளை எழுதத் தொடங்கினால் தொடராகவே எழுதலாமே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-21299164745156156592008-05-21T07:32:00.000+05:302008-05-21T07:32:00.000+05:30அருமையான படங்கள், கூடவே நினைவில் மோதும் பழைய நினைவ...அருமையான படங்கள், கூடவே நினைவில் மோதும் பழைய நினைவுகளின் தாக்கங்கள், நல்லதொரு படங்களை இட்டதோடு, சிறு குறிப்புகளும் தந்திருக்கலாமோ? ஏற்கெனவே தெரிந்தவையாகவே இருக்குமென்றாலும், மீண்டும்,மீண்டும் கேட்கவும், படிக்கவும் அலுக்காத விஷயம் என்றால் இது தான்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-13955889211411013132008-05-21T05:49:00.000+05:302008-05-21T05:49:00.000+05:30நன்றி எஸ்.கே. -----புதுப்பாவை நல்லா இருக்கு இராகவ...நன்றி எஸ்.கே. <BR/> <BR/>-----<BR/>புதுப்பாவை நல்லா இருக்கு இராகவப்பெருமாளே. நன்றிகள். ;-) <BR/> <BR/>----<BR/> <BR/>நன்றி மௌலி. <BR/> <BR/>----<BR/>சுரிப்பறனை என்ற சொல்லைப் பரிந்துரைத்தவர் பெரியவர் இராம.கி. ஐயா. இந்த இடுகையை எழுதுவதற்கு முன்னர் அவருடைய பதிவில் சென்று ஹெலிகாப்டர் என்று போட்டுத் தேடிப் பார்த்தேன். கிடைத்தது. உடனே இங்கே போட்டுவிட்டேன். இப்படி எழுத எழுதத் தான் குறைந்தது எழுத்திலாவது இந்தச் சொல் புழங்கும். இப்போதும் பேருந்து என்ற சொல்லை எழுத்தில் புழங்கினாலும் பேசும் போது பஸ் என்று தானே சொல்கிறோம். அந்த வகையான தூய தமிழில் நீங்கள் சொன்ன சூப்பரும் அடங்கும். :-) நீங்களும் மஸ்தானா மஸ்தானா தொடர்ந்து பார்த்தீர்களோ? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-38079356027149595862008-05-19T05:37:00.000+05:302008-05-19T05:37:00.000+05:30படங்கள் மிக அருமை! அதுவும் சுரிப்பறனையில் (பழக நாள...படங்கள் மிக அருமை! அதுவும் சுரிப்பறனையில் (பழக நாளாகும் :) இருந்து எடுக்கப்பட்ட படம், சுத்தத் தமிழ்ல சொன்னா சூப்பர்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-29864016747868535162008-05-18T23:07:00.000+05:302008-05-18T23:07:00.000+05:30நல்ல படங்கள் நன்றி குமரன்...//ஓங்கி விண்வளர்ந்தக் ...நல்ல படங்கள் நன்றி குமரன்...<BR/><BR/><BR/>//ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டி<BR/>தாங்கள் தம் வலைப்பூவில் பதிவிட்டால்<BR/>தீங்கின்றி நாளெல்லாம் பின்னூட்டம் பல பெற்று//<BR/><BR/>சூப்பரு... :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-3155839703152442672008-05-18T21:57:00.000+05:302008-05-18T21:57:00.000+05:30ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டிதாங்கள் தம்...ஓங்கி விண்வளர்ந்தக் கோபுரப் படம் காட்டி<BR/>தாங்கள் தம் வலைப்பூவில் பதிவிட்டால்<BR/>தீங்கின்றி நாளெல்லாம் பின்னூட்டம் பல பெற்று<BR/>ஓங்கு பெரும் நெட்வொர்க் டிராபிக் ஊடு ஹிட்டுகள் :)<BR/><BR/>படங்கள் நல்லாருக்கு குமரன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-49301182963845655892008-05-18T19:27:00.000+05:302008-05-18T19:27:00.000+05:30ஆலய தரிசனம் அற்புதத் தோற்றங்கள்!அளித்தமைக்கு மிக்க...ஆலய தரிசனம் அற்புதத் தோற்றங்கள்!<BR/><BR/>அளித்தமைக்கு மிக்க நன்றி, குமரன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com