tag:blogger.com,1999:blog-6448867941704807485.post6796165240419344166..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: லகலகலக மதுரை லகலகலகசிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-2860053773121905852008-12-20T19:49:00.000+05:302008-12-20T19:49:00.000+05:30//அது பொய்யாய் பழங்கதையாய் போகும் போலிருக்கு. நல்ல...//அது பொய்யாய் பழங்கதையாய் போகும் போலிருக்கு. நல்லதா நடந்தா சரி தான். :-)//<BR/><BR/>குமரன்,<BR/><BR/>குறிப்பாகத் மதுரை திருமங்கலம் சாலையில் போய்ப் பாருங்கள் ஒரு நடை..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-45081015695849277262008-12-20T19:19:00.000+05:302008-12-20T19:19:00.000+05:30கீதா,நானும் அந்தப் பதிவு படித்து விட்டு வருகிறேன்....கீதா,<BR/><BR/>நானும் அந்தப் பதிவு படித்து விட்டு வருகிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-11900087569644227072008-12-20T19:18:00.000+05:302008-12-20T19:18:00.000+05:30குமரன்,மீனாட்சி தரிசனம் என்பது கீதா பதிவில் சொல்லி...குமரன்,<BR/><BR/>மீனாட்சி தரிசனம் என்பது கீதா பதிவில் சொல்லியிருப்பதுபோல் திருப்பதியையும் மிஞ்சிவிட்டதுதான்..ஆனால் இதற்கு ஒருவகையில் மக்கள்தான் காரணம் என்பது என் எண்ணம்...அனைத்து கோயில்களில் இந்த நிலைமைதான்..<BR/><BR/>கண்டிப்பாக சில மாற்றங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்..<BR/><BR/>இந்த மாற்றங்கள் வந்தாலும் கூட இன்னமும் கிராமம்தான் என்று சொல்பவர்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-82989853370663563172008-12-20T15:11:00.000+05:302008-12-20T15:11:00.000+05:30க்ர்ர்ர்ர்ர்இருங்க, இருங்க, தனிப் பதிவிலே சொல்லிக்...க்ர்ர்ர்ர்ர்இருங்க, இருங்க, தனிப் பதிவிலே சொல்லிக்கிறேன்! :P :P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-62208634902218180522008-12-20T04:24:00.000+05:302008-12-20T04:24:00.000+05:30பணியாளர்களையும் காவலர்களையும் நீங்கள் கவனிக்கும் ம...பணியாளர்களையும் காவலர்களையும் நீங்கள் கவனிக்கும் முன்பு அவர்கள் உங்களைக் கவனித்து கண்டுகொண்டு அவர்களைக் கவனிக்கச் சொல்வார்கள். பழனியில் அந்த அனுபவம் கிடைத்திருக்குமே. மதுரையிலும் அது வந்துவிட்டது போல. :-) :-(<BR/> <BR/>எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து டி.வி.எஸ். நகர், திருப்பரங்குன்றம் ரெண்டு இடத்துலயும் இந்த நெரிசல் இருக்கத் தான் செய்யுது. பாலம் கட்டுறதா? அப்படின்னா என்ன? இருக்குற பாலத்தையாவது இடிஞ்சுறாம பாத்துக்குறாங்களேன்னு இருக்கு. :-) :-(<BR/> <BR/>நீங்கள் பட்டியல் இட்டிருக்குறதை எல்லாம் பாத்தா 1 1/2 வருடத்துக்கு முன்னாடி பார்த்த மதுரைக்கும் இப்ப இருக்கற மதுரைக்கும் ரொம்ப வேறுபாடு இருக்கும் போல இருக்கே. இன்னும் அம்பது வருடமானாலும் மதுரை பெரிய கிராமமா தான் இருக்கும்ன்னு பத்து வருடத்துக்கு முன்னாடி நண்பர்கள்கிட்ட சொல்லுவேன். அது பொய்யாய் பழங்கதையாய் போகும் போலிருக்கு. நல்லதா நடந்தா சரி தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-40110672777630286232008-12-19T12:43:00.000+05:302008-12-19T12:43:00.000+05:30இல்லியா பின்னே..அன்றும் இன்றும் என்றும் தூங்கா நகர...இல்லியா பின்னே..அன்றும் இன்றும் என்றும் தூங்கா நகரம்தான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-28858271030467159942008-12-19T12:26:00.000+05:302008-12-19T12:26:00.000+05:30இரவுகளில் தூங்காமலேயே இருப்பதும் மதுரையின் சிறப்பா...இரவுகளில் தூங்காமலேயே இருப்பதும் மதுரையின் சிறப்பாக இன்னும் தொடருதா?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com