Wednesday, April 16, 2008

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.



வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.


ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்।

இந்த மண்டபத்திற்க்கு ஒரு மாபெரும் சிறப்புள்ளது அறிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

3 Comments:

சிவமுருகன் said...

இந்த பதிவு மதுரை நகர் கூட்டு பதிவின் 50வது பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

50க்கு வாழ்த்துகள்..

சிவமுருகன்..படங்களுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்..

சிவமுருகன் said...

//50க்கு வாழ்த்துகள்..//

குழுமத்திற்க்கு அற்பணம் - சமர்பணம்.

//சிவமுருகன்..படங்களுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்..//

எல்லாவற்றையும் ஒரே பதிவாக பொடலாம் என்று எண்ணியுள்ளேன்.