மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.
வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.
ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்।
இந்த மண்டபத்திற்க்கு ஒரு மாபெரும் சிறப்புள்ளது அறிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
3 Comments:
இந்த பதிவு மதுரை நகர் கூட்டு பதிவின் 50வது பதிவு.
50க்கு வாழ்த்துகள்..
சிவமுருகன்..படங்களுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்..
//50க்கு வாழ்த்துகள்..//
குழுமத்திற்க்கு அற்பணம் - சமர்பணம்.
//சிவமுருகன்..படங்களுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுங்கள்..//
எல்லாவற்றையும் ஒரே பதிவாக பொடலாம் என்று எண்ணியுள்ளேன்.
Post a Comment