tag:blogger.com,1999:blog-6448867941704807485.post1485819195338036958..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: பாப்கார்ன் நிரம்பிய காகிதக் குவளைசிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-66911943352118072202012-10-05T01:36:55.823+05:302012-10-05T01:36:55.823+05:30படம் பார்த்து விடுவோம்.. நல்லா இருக்கீங்களா? படம் பார்த்து விடுவோம்.. நல்லா இருக்கீங்களா? மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-37908452266593879832012-09-22T08:31:44.919+05:302012-09-22T08:31:44.919+05:30நல்லதோர் பதிவு அண்ணா..........
தொடர வாழ்த்துகள்
...நல்லதோர் பதிவு அண்ணா..........<br />தொடர வாழ்த்துகள் <br /><br />-- <br />என்றும் நட்புடன் <br />$ஜெயமாறன் நிலாரசிகன் $$ஜெயமாறன் நிலாரசிகன் $http://www.nilarasigan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-59986059830689171702012-09-22T08:31:44.557+05:302012-09-22T08:31:44.557+05:30நல்லதோர் பதிவு அண்ணா..........
தொடர வாழ்த்துகள்
...நல்லதோர் பதிவு அண்ணா..........<br />தொடர வாழ்த்துகள் <br /><br />-- <br />என்றும் நட்புடன் <br />$ஜெயமாறன் நிலாரசிகன் $$ஜெயமாறன் நிலாரசிகன் $http://www.nilarasigan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-34099428540375715462012-09-21T21:36:24.722+05:302012-09-21T21:36:24.722+05:30ராஜசுந்தர ராஜன், அண்ணே நன்றி :)
ஸ்ரீ, நிச்சயம் பா...ராஜசுந்தர ராஜன், அண்ணே நன்றி :)<br /><br />ஸ்ரீ, நிச்சயம் பாருங்கள் :)நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-48813918593254252582012-09-21T20:01:52.765+05:302012-09-21T20:01:52.765+05:30மற்றபடி பதிவில் என்ன கருத்து வேறுபாடு வருமளவிற்கு ...மற்றபடி பதிவில் என்ன கருத்து வேறுபாடு வருமளவிற்கு இருக்கிறது? தொடருங்கள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-59833792471077621622012-09-21T20:00:58.454+05:302012-09-21T20:00:58.454+05:30நல்ல விமர்சனம். படம் பார்க்கவில்லை, இன்னும்.பார்க்...நல்ல விமர்சனம். படம் பார்க்கவில்லை, இன்னும்.பார்க்கலாம் என்று இருந்தேன். இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறது. சமீபமாக வரும் ஹிந்திப் படங்களைப் பார்ப்பதில்லை. ஏனோ அவர்களுடைய பாத்திரப் படைப்புகள் (எனக்கு) எரிச்சலூட்டும் விதமாகவே இருக்கின்றன. ஒரே மாதிரியான பாத்திரப்படைப்புகள் நிறைய படங்களில் வருகிறது, என்பதால் தவிர்த்தே வருகிறேன். இதைப் பார்க்கலாமா என்று சிறு யோசனை இருந்தது... இப்போது வேண்டாம் என்றே நினைக்கிறேன். :-))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-38779349743115768212012-09-21T18:18:14.766+05:302012-09-21T18:18:14.766+05:30நன்றிகள் சித்திரவீதிக்காரன்
நன்றிகள் முரளிகண்ணன் ...நன்றிகள் சித்திரவீதிக்காரன்<br /><br />நன்றிகள் முரளிகண்ணன் <br /><br />:)நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-67547621744021147882012-09-21T17:18:58.799+05:302012-09-21T17:18:58.799+05:30//குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரல...//குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரலில் பாடச் சொல்லி கேட்பது// இது சாரு.<br /><br />//யதார்த்தவாதத்தின் மீப்பெரும் கண்ணீர்த்துளியை உறைய வைத்து தேனடை முலாம் பூசி விற்பது// இது ஜெ.மோ; <br /><br />//ஹைதர் அலியின் கோழிக்குஞ்சுகளுக்கு செல்லப் பெயர் வைப்பதுடன் புனைவுச்சம் எய்துவது// இது எஸ்.ரா.<br /><br />எனக்கு விளங்கியது சரிதானா? வில்லங்கமா?<br /><br />//சாயல்களின் சாயல்கள், பிரதியிலிருந்து பிறக்கும் பிரதிகள்.// ஆனால் இது தமிழ்க் களத்தில்தான். உலக வெளியில்தான், //ஜப்பானிய முராகமி// போன்ற ஒரிஜினல்கள் உண்டே?<br /><br />‘பர்ஃபி’ படக் கலவையைப் பார்த்தால் நிரம்ப உழைத்திருப்பார்கள் போல் இருக்கிறது. ஒரு வெற்றிப்படத்துக்கு இவ்வளவு பாடுபட வேண்டுமா? நம் திரைக்கதை இலக்கிய வாதிகள் என்ன செய்வார்கள், பாவம்!<br /><br />//சென்ற வருடம் அதிகம் கவனிக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகள் பெரிதும் மையம் அற்ற கவிதைகளைக் கொண்டவை. ‘தமிழ்ப்படம்’, ‘மதுபானக் கடை’ போன்ற திரைப் படங்கள் இத்தகைய வகைமைக்குள் அடங்குவன என வரையறுத்துக் கொண்டு பேசிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.// <br /><br />இது கட்டுரையின் முதல் வாக்கியமான //ஒவ்வொரு கால கட்டத்திலும், வாழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப கலைசார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறும்.// என்பதோடு பொருந்திப் போவதால், காலத்துக்கு ஏற்ப, தமிழிலும் ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது.<br /><br />//விதிவிலக்குகள் நிலைக்கின்றன எப்போதும் போல்// என்கிறார், ஆனால் எது எது விதிவிலக்குகள்? எப்படி? என்று சொல்லப்படவில்லை. <br /><br />காலத்தின் இன்றைய இயல்பின் விளைவு என, சுயதர்சனப் படைப்பு என, வெளிப்பாடுகள் எதுவும் தமிழ் அரங்கில் தோன்றவில்லை என்று விரக்தி அடைந்திருக்கிறார் நேசன். அவருக்கு ஆறுதல் தரும் வகைக்கு என்ன செய்யலாம் என்று நமக்கும் புரியவில்லை. ஆனால் அவரே //அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது// என்று வழிகாட்டுகிறார். இருந்தாலும், அவரது இலக்கியக் கொள்கையை இன்னும் சற்று விரிவாகப் பேசி, அந்த நகர்வுக்கு இந்தத் தடம்தான் சரி என்று சொல்லி இருக்கலாம். <br /><br />விமர்சனம் எழுதுவதே சிக்கல். இவ்வளவு முன்வந்தாரே, அவரைப் பாராட்டுகிறேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-32222480892714268692012-09-21T09:38:54.737+05:302012-09-21T09:38:54.737+05:30செமசெமமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-57264836110480532172012-09-21T05:59:58.081+05:302012-09-21T05:59:58.081+05:30உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நில...உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நிலங்களுடன் வாழப் பழகி விட்டோம்.இன்று வேறோர் பொதுத் திணை காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது\\<br /><br />திணைகளை மறந்துவிட்டோம், திண்ணைகளையும் மறந்துவிட்டோம். நல்ல பதிவு. சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.com